உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. குறித்த நீரிணைமீள திறக்கப்பட்டது உலக நாடுகளுக்கு ஆறுதல் அளிக்கின்றது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதையடுத்து சர்வதேச சந்தையில், எகிறிய கச்சா எண்ணெய் விலை சரிய ஆரம்பித்தது.

இந்நிலையில் இணையவழியில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு விலை மேலும் குறைவடைந்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து பாதை மீண்டும் திறக்கப்பட்டது சந்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரத் தொடக்கத்தில் சுமார் 86 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது 74.80 டாலராக குறைவடைந்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி