ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் 'ஐ.ஆர்.ஐ.பி' (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை உடன் திறக்கப்படமாட்டாது: ஈரான் திட்டவட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எதிர்காலக் கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அது இந்த முக்கியக் கடல்வழியை உடனடியாக மீண்டும் திறப்பதற்கு வழிவகுக்காது என்று ஈரானின் அரசு நடத்தும் ‘ஐ.ஆர்.ஐ.பி’ (IRIB) ஊடகம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலக் கடல்வழிப் போக்குவரத்து குறித்த பேச்சுவார்த்தைகள் டெஹ்ரானுக்கும் (ஈரான்) மஸ்கட்டிற்கும் (ஓமான்) இடையே மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வருவதாகவும்,இதற்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் […]

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழியாகப் பார்க்கப்பட்ட ஹமாஸின் ஆயுதக் கலைப்பு ஒப்பந்தத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பகிரங்கமாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையத் தொடங்க வேண்டும்; அதேவேளையில் இஸ்ரேல் […]

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று (Boxing Day), பிரிஸ்பேனில் , எம்மா லவல்க்கு Emma Lovell (41) சொந்தமான வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரு ஊடுருவல்காரர்களை அவர் தடுத்து நிறுத்தியபோது, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் Suffolk பகுதியைச் சேர்ந்த இவர், 2011-இல் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து தனது […]

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுக்கு இந்தியா வழங்கிய ஆலோசனை என்ன?

  • August 5, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர். […]

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“சிறைச்சாலைகள், குற்றவாளிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” – அமைச்சர் சபதம்

  • August 5, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: மீனவர் வாழ்வாதாரம் மீட்பு “நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் […]

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

  • August 5, 2026
  • 0 Comments

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இந்திய வெளியுறவுச் செயலரை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசாங்கத் தலைவர்களை இன்று […]

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மெல்போர்ன் பாதுகாப்பு நிறுவனம் மீது பயங்கரவாதத் தாக்குதல்

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீன ஆதரவு நோக்கங்களைக் கொண்டிருந்ததாகப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை 5-ஆம் திகதி அதிகாலை, ‘லவிட் டெக்னாலஜிஸ்’ (Lovitt Technologies) என்ற இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன் கட்டிடத்திலும் சுவரோவியங்களை (Graffiti) […]

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் களமிறங்கும் வடகொரிய ஏவுகணைப் படை: உக்ரைன் அதிர்ச்சி

  • August 5, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ரஷ்யா, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ரஷ்யா […]

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல் தரவு மைய உதிரிபாகங்களுக்கு (Data Center Components) தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் வரைவுத் திட்டம் தயாரித்து வருவதாக இத்துறை சார்ந்த நான்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கா – சீனா இடையே மீண்டும் முற்றிய தொழில்நுட்பப் போர்

  • August 5, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல் தரவு மைய உதிரிபாகங்களுக்கு (Data Center Components) தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் வரைவுத் திட்டம் தயாரித்து வருவதாக இத்துறை சார்ந்த நான்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தொலைத்தொடர்புத் துறையைக் கண்காணிக்கும் கூட்டாட்சி தொலைத்தொடர்பு ஆணைக்குழு (FCC), புதிய சீன ஒளியியல் டிரான்சீவர்களை (Optical Transceivers) இறக்குமதி செய்ய தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த மஹிந்த அணி: விசாரணை வேட்டை ஆரம்பம்

  • August 5, 2026
  • 0 Comments

பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை விடுத்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37 ஆவது […]