இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

  • February 14, 2026
  • 0 Comments

தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது. இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர். ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு […]

உலகம் முக்கிய செய்திகள்

கனடா துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த நபரின் சாட்சியம்!

  • February 14, 2026
  • 0 Comments

கனடாவில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த ஒருவர் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கமைய 18 வயதான தாக்குதல்தாரி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யும் இலக்குடன் பாடசாலைக்குள் நுழைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். அதாவது ஏனையவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக அவர் தனது தாயையும், வளர்ப்பு சகோதரனையும் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் ஐந்து மாணவர்களையும் ஒரு ஆசிரியரையும் சுட்டுக் கொன்றதோடு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். இந்தத் […]

இலங்கை செய்தி

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]

உலகம்

அமெரிக்காவை பார்த்து உலகம் அஞ்சுகிறது – ட்ரம்ப் பெருமிதம்!

  • February 14, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றுவதில் சிறப்புப் படைகளின் பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். ஊடகங்கள் முன்னிலையில் நேற்று கருத்து வௌயிட்ட அவர், “அமெரிக்காவின் முழு இராணுவ வலிமையால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்கூறியுள்ளதாகவும், தற்போது உலகெங்கிலும் உள்ள எதிரிகள் அமெரிக்காவை பார்த்து அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  அமெரிக்க இராணுவத்தை “மிகவும் உயரடுக்கு சண்டைப் படையாக” பராமரிக்கவும் உறுதியளித்துள்ளார்.  இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலயவுக்கு ராஜபக்சக்களே ஆரம்பபுள்ளி வைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

அமைதியாக நடந்த அறகலயமீது தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுவதற்கு ராஜபக்ச தரப்பே ஆரம்பபுள்ளி வைத்தது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்தார். “ அமைதியாக நடைபெற்ற போராட்டம்மீது ராஜபக்ச தரப்பு தாக்குதல் நடத்தியதாலேயே அறகலய வெடித்தது. எனவே, குழப்பம் ஏற்பட்ட பின்னர் நடந்த சம்பவங்களைபோன்ற, அதற்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். அது தொடர்பில் பிரச்சினை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் இருக்கும் […]

இந்தியா

டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது. பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் […]

உலகம்

கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது பற்றி உயர் மட்ட தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

  • February 14, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது குறித்து டென்மார்கின் பிரதமரும், கீரீன்லாந்தின் பிரதமரும், அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து இரு அதிகாரிகளும் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது கிரீன்லாந்தின் நலன்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்படி சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சன் (Frederiksen), ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், “உயர் […]

உலகம்

கியூபாவில் எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து – சிக்கலில் அரசாங்கம்!

  • February 14, 2026
  • 0 Comments

கியூபா தலைநகர் ஹவானாவில் (Havana)  உள்ள ஒரு முக்கிய எரிபொருள் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  எண்ணெய் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ள கியூபாவிற்கு இந்த சம்பவம் பேரிடியாக அமைந்துள்ளது. நிக்கோ லோபஸ் (Nico Lopez) சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஹவானா (Havana) விரிகுடாவிற்கு மேலே ஒரு பெரிய புகை மூட்டம் எழும் காணொளிகள் சமூக வலைத்தளம் முழுவதும் வியாபித்துள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபாவின் எரிசக்தி மற்றும் சுரங்க அமைச்சகம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள […]

செய்தி

ICC World Cup: இன்று நடைபெறும் மும்முனைச் சமர்!

  • February 14, 2026
  • 0 Comments

ICC World Cup தொடரில் இன்று (17 ) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. Colombo (SSC) மைதானத்தில் நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் Ireland மற்றும் Oman அணிகள் மோதுகின்றன. தங்களின் பிரிவில் முன்னிலைப் பெற இரு அணிகளும் வெற்றியை கட்டாயமாக குறிவைத்து களமிறங்குகின்றன. கொல்கத்தா Eden Gardens இல் நடைபெறும் அடுத்த 23 ஆவது லீக் ஆட்டத்தில் England மற்றும் Scotland அணிகள் பலத்த சவாலை ஏற்படுத்துகின்றன. அனுபவம் வாய்ந்த இங்கிலாந்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது […]