இலங்கை

மட்டக்களப்பில் மரத்தின் கிளைகளை வெட்டிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

  • October 3, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரக்கிளையுடன் கீழே விழுந்த நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான காணியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்ய சென்ற வேளை புளிய மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டிருந்தபோது குறித்த கிளையுடன் கீழே விழுந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய இளைஞனே இவ்வாற உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு […]

இலங்கை

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு […]

இலங்கை

சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று (03) சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீதித்துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து சட்டத்தரணிகள் பதாதைகளை ஏந்தியவாறு சட்ட ஆட்சியை நிறுத்து நீதித்துறையில் தலையிடாதே! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை

திருகோணமலையில் மரவள்ளி தோட்டத்தில் சிக்கிய மர்மம் – கைது செய்யப்பட்ட இளைஞன்

  • October 3, 2023
  • 0 Comments

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (02) இடம்பெற்றுள்ளது. சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளித் தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த தோட்டத்தை சோதனையிட்டபோது எட்டு கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி […]

வட அமெரிக்கா

காசநோய் மருந்து – Johnson & Johnson வெளியிட்ட அறிவிப்பு

  • October 3, 2023
  • 0 Comments

காசநோய் மருந்துக்கான தன்னுடைய காப்புரிமையை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson அறிவித்துள்ளது. குறைந்த, நடுத்தர வருமானமுள்ள 134 நாடுகளில் Bedaquiline என்னும் அந்த மருந்து பயன்படுகிறது. காப்புரிமையைச் செயல்படுத்த வேண்டாம் என்று உலக அளவில் நெருக்குதல் ஏற்பட்டது. Sirturo என்னும் வணிகப் பெயரில் Johnson & Johnson நிறுவனம் மருந்தை விற்பனை செய்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் காசநோய் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அது. மற்ற மருந்துகளைவிட அதிகப் […]

இலங்கை

இலங்கையில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

  • October 3, 2023
  • 0 Comments

4000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மேல்மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொழுதுபோக்கு

“இந்த இடத்தில் எப்படி டிரஸ் போடவேண்டும்” BB சரவெடி ஆட்டம் ஆரம்பம்…

  • October 3, 2023
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று நாமினேஷன் சுற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆறு சீசன்களில் முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் 200 குவாண்டாஸ் விமானிகள்

  • October 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட மேற்கு ஆஸ்திரேலிய விமானிகள் தொழில்முறை நடவடிக்கையில் சேரப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழில்முறை நடவடிக்கைகளின் அறிவிப்புடன், மேற்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் நாளை திட்டமிடப்பட்ட 50 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மக்கள் மாற்று பயண முறைகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறையில் பலர் தங்களது விமானங்களை இயக்க […]

பொழுதுபோக்கு

“என்னம்மா கண்ணு.. சௌக்கியமா?” சத்யராஜின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?

  • October 3, 2023
  • 0 Comments

சத்யராஜின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. 1954ஆம் ஆண்டு அக்டோபர் 3 கோவையில் சுப்பையா, நாதம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாக பிறந்தார் சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ். சிறுவயது முதலே நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், சென்னையில் பட வாய்ப்பு தேடி அலைந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான சத்யராஜ் முதலில் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். இவரின் மிரட்டலான வில்லத்தனமும், இவரின் மொட்டை தலையும் தமிழ் ஆடியன்சுக்கு பிடித்து விட்டதால், பல படங்களில் […]

வாழ்வியல்

செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • October 3, 2023
  • 0 Comments

பெரிய மருத்துவ வசதிகளற்ற அந்தக் காலத்தில் கற்களும் முள்ளும் கால்களைப் பதம் பார்த்து விடாமல் தடுக்க, முனிவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் பாதங்களுக்கு பாதரட்சைகளை அணிந்து கொண்டனர். காரணம், வெறும் காலில் நடப்பதில் உள்ள பிரச்னைகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அதைத் தொடர்ந்து, அறிவியல் அறிவு விசாலமாகி, நாளடைவில் நோய்கள் பெருகப் பெருக மண்ணில் நடக்கும்போது அதிலுள்ள அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் கால்களின் வழியே உடலுக்கு ஏறாமல் இருக்க தினமும் அணியும் வண்ணம் செருப்புகளைக் […]