ஐரோப்பா

கண்மூடித்தனமான முயற்சிகள் – கடும் கோபத்தில் புட்டின்

  • October 6, 2023
  • 0 Comments

கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவையும் அப்படி எதிரியாக்க முயற்சி நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இப்போது இந்தியாவை கொஞ்சுகிறார்கள். இதனை நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய புதின் ஆசிய நிலவரத்தை கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறிய ஜனாதிபதி புட்டின் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக […]

இலங்கை

கொழும்பில் பலப்பகுதிகளில் நீர்வெட்டு‘!

  • October 6, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் (07.10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSBD) தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5 மணி முதல் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி – களமிறக்கப்பட்ட மோப்ப நாய்கள்

  • October 6, 2023
  • 0 Comments

பாரிஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்பப்படவிருக்கின்றன. அவை மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் புகார்கள் வந்தன. இதுவரை ஒரு மூட்டைப்பூச்சியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறிய அமைச்சு மோப்ப நாய்களைக் கொண்டு பூச்சிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூட்டைப்பூச்சிகள் உள்ளனவா என்று இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை வெளியிடப்படும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மூட்டைப்பூச்சி பற்றிய […]

இலங்கை

மலைய மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் – தினேஷ் குணவர்த்தன!

  • October 6, 2023
  • 0 Comments

மலையக திராவிட மக்களுக்கான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையின் மலையக பகுதிக்கு வருகை தந்து 200 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு,  புதிய சமூக இலச்சினையை வெளியிடும் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பல […]

வாழ்வியல்

உலகிற்கு மீண்டும் அச்சுறுத்தலாக மாறிய புதிய கொரோனா வைரஸ்! அறிகுறிகள் அறிவிப்பு

  • October 6, 2023
  • 0 Comments

முன்னர் தோன்றிய கொரோனா வைரஸின் அனைத்து வகைகளையும் விட பைரோலா மாறுபாடு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, இது மக்களை வேகமாகப் பாதிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் புதிய மாறுபாடு பதற்றத்தை அதிகரித்துள்ளது, இந்த 5 அறிகுறிகள் தோன்றியவுடன் உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள்; அது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்து கொள்ளுங்கள்.’ கொரோனா வைரஸ் கோவிட் 19 உலகையே அச்சுறுத்தி வந்தது. அதற்கு பின்னர் அதன் பல்வேறு வகைகள் உருமாற்றம் அடைந்து வந்துகொண்டே இருந்தன. இப்போது வந்துள்ள […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் தொடர்குண்டு தாக்குதல் நடத்தப்படுமா? : வெளியான தகவலால் அதிர்ச்சியில் மக்கள்!

  • October 6, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற தகவல் நேற்று (05.10) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என  பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில்அறிவித்துள்ளது. சிறைக்காவலர் ஒருவரால் சிறைச்சாலை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட மரத்துண்டு ஒன்றின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. அதனை பரிசீலித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் […]

கருத்து & பகுப்பாய்வு

மஹிந்த ராஜபக்ஷ தோரணையில் ஜனாதிபதி ரணில்

  • October 6, 2023
  • 0 Comments

இறுதியுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக்குற்றம், மனிதவுரிமை மீறல்கள், கடத்தப்பட்டோர் கையளிக்கப்பட்டோர் தொடர்பான ஒரு சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை 2012 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் 2019 அம் அண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையென்ற கோரிக்கையும் அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டு வருகிறபோதும,;. அதுபற்றி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தனது மறுப்பை தெரிவித்துக்கொண்டே வருகிறது. கடந்தவாரம் ஜேர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]

பொழுதுபோக்கு

வெறும் 20 நிமிடத்தில் லியோ படைத்த சூப்பர் ஹிட் சாதனை!!

  • October 6, 2023
  • 0 Comments

தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தளபதி விஜய் அவர்கள் லியோ மற்றும் பார்தி என்ற […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விசாவுக்கு விண்ணப்பித்த அகதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

  • October 6, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கான விசா விண்ணப்பங்கள் நீண்ட கால தாமதத்திற்கு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தவறான தகவல்களே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறான விண்ணப்பங்களில் சுமார் 90 வீதமானவர்கள் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் இவ்வாறானவர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு சுமார் 11 வருடங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விண்ணப்பத் தாமதங்களின் மிகப் பெரிய அநீதியானது உண்மையான அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. […]

ஆசியா

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

  • October 6, 2023
  • 0 Comments

ஜப்பானில் இன்றும் (06.10) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜப்பானில் உள்ள ஹொன்ஷூவின் தென்கிழக்கில் 6.0 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியதாக  நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை. இதேவேளை நேற்றைய தினத்திலும் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.