மாத்தறையில் இரு வீட்டுப் பணிப்பெண்கள் படுகொலை: சந்தேக நபர் கைது
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், அந்த நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் பணிப்பெண்கள் இருவர் இல்லாததை அவதானித்ததால், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அவர்களை தேடினர். அப்போது, அவர்கள் பயன்படுத்திய குளியலறையில் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டினுள் இருந்த அலமாரியில் […]













