இலங்கை

வென்னப்புவ பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

  • December 7, 2023
  • 0 Comments

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் தரம் 04 வகுப்பறையில் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு […]

பொழுதுபோக்கு

“மிக்ஜாம்” புயல் நிக்சனை காப்பாற்றியதா? ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

  • December 7, 2023
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடே நிக்சனை தான் டார்கெட் செய்தது. கடந்த வாரம் கேப்டனாக இருந்து எஸ்கேப் ஆன நிக்சன் இந்த வாரம் அதிர்ஷ்டவசமாய் மிக்ஜாம் புயலால் தப்பித்து விட்டார். மக்கள் அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் நிக்சன் தான் கடைசி இடத்தில் இருந்து நிலையில், அவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு கிளம்புவதாக இருந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, மிக்ஜாம் புயல் […]

பொழுதுபோக்கு

1000 கோடி வசூலுக்கு போட்ட அஸ்திவாரம்… கே ஜி எஃப் கூட்டணியின் பேயாட்டம்

  • December 7, 2023
  • 0 Comments

கே.ஜி.எப் கூட்டணியுடன் சுமார் 400 கோடி பட்ஜெட் இல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் இல் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர் . அரியணைக்காக அடித்துக் கொள்ளும் இரு புத்திசாலி நண்பர்களான திருடர்கள் எதிரிகளாக மாறுவதே கதை என்கிறார் இயக்குனர். கேஜிஎப் ஐ போல் தான் அடுத்து இயக்கும் சலார் படத்தையும் வசூலில் 1000 கோடி அடித்தே தீர வேண்டும் என்று படத்தின் ஒவ்வொரு சீனையும் மெருகேற்றிக் உள்ளார். சலார் படத்தின் தெலுங்கு உரிமை […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற நபருக்கு நடந்த சோகம்

  • December 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Euromillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபரால் அதனை பெற முடியாமல் போயுள்ளது. குறித்த அந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வராதமையால் அவருடைய கால அவகாசம் நிறைவடைந்து பணத்தினை இழந்துள்ளார். 3 ஆம் திகதி இத்தகவலை Euromillions நிறுவனத்தின் தாய் நிறுவனத்திடமிருந்து அறிந்துகொண்டோதாக குறிப்பிடப்படுகின்றது. வெற்றி பெறப்பட்ட இந்த தொகையை பெற்றுக்கொள்ள இரண்டு மாத அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கும். 3 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குள்ளாக தனது பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வந்திருக்கவேண்டிய வெற்றியாளர், […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த தேரர்

  • December 7, 2023
  • 0 Comments

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வெளிநாட்டு பெண் ஒருவரை தவறாக நடந்துக் கொண்ட செய்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஹப்புத்தளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வெலிமடை வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு தம்பதியரை கோயிலை காட்டுவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். குறித்த தேரர் வெளிநாட்டு பெண்ணுடன் வந்த தனது துணையை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு விகாரையுடன் கூடிய […]

ஆசியா

சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களால் கடும் கோபத்தில் பெண்

  • December 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள Punggol Plazaவில் அமைந்துள்ள McDonald’s உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து அந்த பெண், 04- ஆம் திகதியன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் […]

தமிழ்நாடு

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்

  • December 7, 2023
  • 0 Comments

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை […]

ஐரோப்பா

மரணங்களுக்கு வருந்துகிறேன் – பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்கு வருந்துகிறேன் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது நேர்ந்த மரணங்களுக்குத் தாம் மிகவும் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். கொரோனா தொற்றுச் சூழலை நாடு கையாண்ட விதம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையில் அவர் சாட்சியம் அளித்தார். விசாரணையின் தொடக்கத்தில் அவர், சாட்சியம் அளிப்பதில் மகிழ்ச்சிகொள்வதாகவும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தாரும் எதிர்கொண்ட வேதனைக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார். ஜொன்சன் 2 நாள்களுக்கு விசாரிக்கப்படுவார். உலகில் கோவிட் […]

வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேறிகளுக்குப் பயணத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் வசிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் எடுத்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான அந்த நடவடிக்கை அரிது என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒக்டோபர் மாதம் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை தொடங்கியது முதல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இஸ்ரேலிய ராணுவப் படையினரும் குடியேறிகளும் காரணம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தின் முதலாவது சுழலும் உணவகத்தை திறந்து வைக்கும் ஜனாதிபதி

  • December 7, 2023
  • 0 Comments

கொழும்பு தாமரை கோபுரத்தின் முதலாவது சுழலும் உணவகம் டிசம்பர் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படும் இந்த உணவகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பது பலரது கருத்தாகும். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை அமர்ந்து உணவு பெற்றுக் கொள்ள முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரவு 7.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக முதலீட்டு […]