பீட்சாவால் ஏற்பட்ட வாக்குவாதம் … மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் !
சுவிஸ் நாட்டவர் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், பீட்சா தொடர்பாக ஒரு வயது முதிர்ந்த தம்பதியரிடையே சண்டை வந்துள்ளது. அந்த 80 வயதுக் கணவர், தன் மனைவி கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால், தன் மனைவிக்கு கோபம் வந்ததாகவும், தன்னை அவமதிக்கும் விதத்தில் அவர் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு வந்த கோபத்தில், தான் தனது துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த பெண், சிறிது […]













