வெளிநாடு ஒன்றில் காணாமல் போன இலங்கை இளைஞன் – உயிரிழந்துவிட்டதாக தகவல்
அபுதாபியில் சமையல்காரராகப் பணிபுரியும் இலங்கை இளைஞனை காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கவிந்து சத்சரா என்ற இளைஞன் குறித்து 10 நாட்களாக எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கவிந்து சத்சர என்பவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு சென்றிருந்தார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த கவிந்து சத்சரவிடம் இருந்து கடந்த 6ஆம் திகதி முதல் எவ்வித தகவலும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் நடத்திய […]













