ஜாம்பியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்… 400-ஐ கடந்த இறப்புக்களின் எண்ணிக்கை
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பாதிப்பால் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா பாதிப்பால் நாடு முழுவதும் பாடசாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானமொன்று மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜாம்பியா அரசாங்கமானது தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி சேவையை முன்னெடுத்து வருகிறது. அத்துடன் நாளுக்கு 2.4 மில்லியன் சுத்தமான குடிநீரும் […]













