பொழுதுபோக்கு

சிவாஜி கணேசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

  • February 9, 2024
  • 0 Comments

இன்று வரை தமிழ் சினிமா மறக்க முடியாத ஒருவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய சிவாஜி அதன்பின் தொட்டது எல்லாமே வெற்றியின் வசமானது. சிவாஜி கணேசன் போல் ஒரு காட்சியாவது நடித்துவிட மாட்டோமா என ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஏங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தை பற்றி நமக்கு தெரியும். அவருடைய மகன்கள், பேரன்கள் அனைவரையும் நாம் பார்த்திருக்கிறோம். […]

உலகம்

அமெரிக்காவில் மாயமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது : ஐந்து கடற்படை வீரர்களும் பலி!

  • February 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் கடற்படையினர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த ஹெலிகாப்டர் சான் டியாகோவிற்கு வெளியே உள்ள மலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த கடற்படை வீரர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஐந்து பேரின் எச்சங்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன, மேலும் விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்து & பகுப்பாய்வு

உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியத்துவம்

  • February 9, 2024
  • 0 Comments

உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, நமது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக இருக்க முடியும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மூளை. மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது. மூளையின் முக்கியத்துவம் மூளையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தான், இயற்கை மூளையை […]

உலகம்

பென்சில்வேனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் உயிரிழப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

பென்சில்வேனியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களுல் மூவர் குழந்தைகளாவர். தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆகவே தாக்குதல்தாரி வேண்டுமென்றே தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துப்பாக்கிதாரி 43 வயதான கேன் லீ என சின் லீ அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு

10 லட்சம் மக்களுக்கு ஆபத்து – இஸ்ரேல் ராணுவத்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • February 9, 2024
  • 0 Comments

காஸாவின் ரஃபா நகரில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பொதுமக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவும், ஐ.நா-வும் எச்சரித்துள்ளன. அங்கு இஸ்ரேல் அரசு மேற்கொள்ள இருக்கும் எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கும் துணை நிற்க மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஃபா தவிர மற்ற அனைத்து பாலஸ்தீன நகரங்களுக்குள்ளும் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதுது. இந்த நிலையில், பிரதமர் நேதன்யாஹூவின் உத்தரவுக்கு இணங்க ரஃபா நகரம் […]

விளையாட்டு

கோலி, பும்ரா, சிராஜ், ராகுல் இல்லாத 3வது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

  • February 9, 2024
  • 0 Comments

இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் பிசிசிஐ இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது. இந்த வீரர்கள் தேர்வின் போது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி பெற்றது. இதன் பின்பு, அஜித் அகர்கர் மைதானத்திற்கு நேரடியாக வந்து ரோஹித்சர்மாவுடன் பேசிக்கொண்டு […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : 04 இலட்சம் புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

  • February 9, 2024
  • 0 Comments

4 லட்சம் புதிய நிவாரணப் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10.02) தொடங்குகிறது. பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின்படி யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதேவேளை, ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக அடையாளம் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு!

  • February 9, 2024
  • 0 Comments

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு உரையாற்றிய மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, அரசாங்கங்கள் எடுக்கும் சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

  • February 9, 2024
  • 0 Comments

சிட்னியின் கிழக்கில் உள்ள குளோவெலி கடற்கரையில் நீராடச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கு குளிப்பதற்குச் சென்ற ஒரு குழுவினர் குளித்தபின் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிட்னியில் உள்ள சுகாதார பிரிவினர், கடற்கரையை ஒட்டிய தோல் ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் கடற்கரைக்கு செல்லும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிட்னிக்கு கிழக்கே உள்ள குளோவெலி கடற்கரையில் அதே […]

உலகம்

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்!

  • February 9, 2024
  • 0 Comments

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிகாரிகள் இன்று (09.02) அறிவித்துள்ளனர். செங்கடலில் உள்ள கப்பல்களை குறிவைக்கக்கூடிய நான்கு வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட ட்ரோன் படகுகள் மற்றும் ஏழு மொபைல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் நேற்று (08.02) அழித்ததாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. “அவர்கள் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள வணிகக் கப்பல்களுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், இதனால் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்  […]