இலங்கை

இலங்கையின் 03 முக்கிய விமான நிலையங்களை கையகப்படுத்தும் அதானி நிறுவனம்!

  • February 10, 2024
  • 0 Comments

இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி The Hindu வர்த்தக இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு அந்த […]

இலங்கை

மன்னார் – தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்

  • February 10, 2024
  • 0 Comments

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட […]

ஐரோப்பா

உக்ரைனின் கார்கிவை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : பலர் உயிரிழப்பு!

  • February 10, 2024
  • 0 Comments

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்த தகவலை அறிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன் நகரின் நெமிஷ்லியான் மாவட்டத்தில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தாக்கியதாகவும், இதனால் 15 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரஷ்யாவால் ஏவப்பட்ட 31 ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களில் 23 விமானங்களை வான் […]

இலங்கை

தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தாக்கப்படும் விடயம் குறித்து மோடிக்கு கடிதம்!

  • February 10, 2024
  • 0 Comments

தமிழக மீனவர்களை  இனந்தெரியாத நபர்கள்  தாக்குவது  அதிகரித்து வருவது தொடர்பில்  கவலை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 28 நாட்களில் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 12 படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின்  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை […]

ஆசியா

விமானத்தில் பயணித்தபோது ரத்த வாந்தி எடுத்து இறந்த நபர்… பயத்தில் அலறிய சக பயணிகள்!

  • February 10, 2024
  • 0 Comments

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையாக மூச்சு வாங்கியது. சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பின்னர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதார். சக பயணிகளும் பயத்தில் அலறினர். விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த டாக்டர் […]

இலங்கை

இலங்கை : வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • February 10, 2024
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளன. ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். இவர்களில் 54 சிக்குன் குனியா நோயாளர்கள் இருப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் ஐந்து வார்டுகள் மற்றும் 61 மருத்துவ நோயாளிகள், 62 உடல் நோயாளிகள், 82 […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை..!

  • February 10, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ஜார்ஜியாவின் லிதோனியா நகரில் மற்றொரு மாணவர் விவேக் சைனியை போதை ஆசாமி ஒருவர் கொடூரமாக தாக்கினார். இந்த ஆண்டில் 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 41 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி நிர்வாகி விவேக் தனேஜா, வாஷிங்டனில் மர்ம நபரால் கடுமையாக தாக்கப்பட்டு […]

இலங்கை

இலங்கைக்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு!

  • February 10, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் நாட்டிற்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனவரி மாதத்திற்கான பணியாளர்களின் பணம் 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 2024க்கான பணியாளர் பணம் 487.6 அமெரிக்க டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி

  • February 10, 2024
  • 0 Comments

புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான போது ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. விமானி விபத்துக்கு சற்று முன்னர் கட்டுப்பாட்டு அறையிடம் கோரிக்கை விடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் கைதுகள் – நிரம்பி வழியும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை

  • February 10, 2024
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளன. ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். இவர்களில் 54 சிக்குன் குனியா நோயாளர்கள் இருப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் ஐந்து வார்டுகள் மற்றும் 61 மருத்துவ நோயாளிகள், 62 உடல் நோயாளிகள், 82 […]