விளையாட்டு

பிரம்மாண்டமாக ஆரம்பமான மகளிர் பிரீமியர் லீக் 2024

  • February 23, 2024
  • 0 Comments

மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். பிரமாண்டமாக துவங்கிய அறிமுக நிகழ்ச்சியில் ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது. […]

இந்தியா

போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி: பஞ்சாப் அரசு அறிவிப்பு

கடந்த 21ம் திகதி விவசாயிகள் போராட்டத்தின் போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு அறிவித்த ரூ.1 கோடியை வேண்டாம் என நிராகரித்த குடும்பத்தினர், தங்களுக்கு நீதிதான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் கனௌரி எல்லையில், புதன்கிழமை மாலை நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இன்று காலை […]

ஆசியா

பாலியல் வன்கொடுமை வழக்கு; மேல்முறையீடு செய்துள்ள நேபாள கிரிக்கெட் வீரர்

  • February 23, 2024
  • 0 Comments

நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார் இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 21ம் […]

இலங்கை

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

குவைத்தில் உணவு விநியோகம் செய்யும் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர், விநியோகத்தை தாமதப்படுத்தியதற்காக வாடிக்கையாளர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இராஜாங்கனையைச் சேர்ந்த 44 வயதான அவர், குவைத்தில் சுமார் 8 வருடங்களாக வசித்து வருவதாகக் கூறுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான லக்ஷ்மன் திலகரத்ன தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்ததாக கூறினார். வாடிக்கையாளர் வழங்கிய ஆரம்ப இருப்பிட விபரங்கள் தவறாக இருந்தன. இதன் காரணமாக வேறு […]

இலங்கை

அதுருகிரிய -பூனையால் இரு குடும்பங்களுக்கு இடையே வெடித்த மோதல்!

  • February 23, 2024
  • 0 Comments

அத்துரிகிரிய பிரதேசத்தில் அயல் வீட்டில் இருந்த லொறியில் செல்லப்பிராணியான பூனை சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. லொறியொன்றில் வாள்களுடன் வந்த குழுவினர் வீடொன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த நபரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதிப் பகுதியில் இவ்விரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அயல் வீட்டுச் சிறு பிள்ளையொன்று செல்லப்பிராணியான பூனையை தனது வீட்டிற்கு […]

இந்தியா

ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்!

  • February 23, 2024
  • 0 Comments

ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை மீட்கும் வரை போரிலிருந்து விலகி இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி 24ம் திகதி போர் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் இரு நாடுகளிடையே போர் இன்னும் நீடிக்கிறது. இருநாட்டு ராணுவத்திலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை பத்திரமாக தாயகத்துக்கு அழைத்து வர வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கைகள் சென்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், […]

ஐரோப்பா

கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் ஜேர்மனி

ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதையும் உட்கொள்வதையும் சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்ட 4.5 மில்லியன் ஜேர்மனியர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் ஆளும் மூன்று கட்சி கூட்டணியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் கீழ், தனியார் நுகர்வுக்காக மூன்று செடிகள் வரை பயிரிடுவது மற்றும் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று தெரிவிக்கபப்டுகிறது. இந்த நடவடிக்கையானது போதைப்பொருளின் பொழுதுபோக்கு பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் ஒன்பதாவது நாடாக ஜெர்மனியை […]

பொழுதுபோக்கு

தனுஷின் ராயன் திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் இணையும் மெகா நடிகர்…

  • February 23, 2024
  • 0 Comments

தனுஷ் இயக்கத்தில் ஏற்கனவே பா. பாண்டி என்கின்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் இரண்டாவதாக உருவாயுள்ள “ராயன்” திரைப்படம் பற்றிய தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சந்தீப், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, படத்தின் வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிக்கின்றார். இந்த தகவலை இயக்குனர் தனுஷ் அவர்களே சில தினங்களுக்கு முன்பு தனது […]

ஐரோப்பா

லண்டனின் மிகப் பெரிய அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு!

  • February 23, 2024
  • 0 Comments

லண்டனின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் ஒன்று டெய்லர் ஸ்விஃப்ட் “சூப்பர் ஃபேன் ஆலோசகராக” ஒரு புதிய வேலை வாய்ப்புக்கு பணியமர்த்துகிறது. விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம், அதன் சேகரிப்பில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் மக்கள் அதன் கதவுகள் வழியாக நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, டெய்லர் ஸ்விஃப்ட் அனைத்து விஷயங்களிலும் தங்கள் நிபுணர் ஆலோசனையை வழங்க ஒரு “சூப்பர் ஃபேன் ஆலோசகரை” தேடுகிறது.  

இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. திருப்பலி நிகழ்வு நாளை (24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, […]