செய்தி மத்திய கிழக்கு

சவூதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா!! பல சலுகைகள் அறிவிப்பு

  • March 6, 2024
  • 0 Comments

ரியாத்- சவூதி பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர் விசாவில் பல நன்மைகள் உள்ளன. பாடநெறி முடிவடையும் வரை மாணவர்கள் புதுப்பிக்கக்கூடிய விசாவைப் பெறுவார்கள் என்றும் இதன் மூலம் அவர்கள் பகுதிநேர வேலை செய்யலாம் என்றும் கல்விப் பணிப்பாளர் முன்முயற்சியின் பணிப்பாளர் சாமி அல்ஹைசுனி தெரிவித்தார். சவூதி அரேபியாவில் ஸ்டடி பிளாட்ஃபார்ம் மூலம் மிக விரைவாகக் கிடைக்கும் விசாவிற்கு மற்ற விசாக்களைப் போல ஸ்பான்சர் தேவையில்லை. விசா காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் […]

ஆசியா செய்தி மத்திய கிழக்கு

சவூதியில் ஐந்து பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • March 6, 2024
  • 0 Comments

மக்கா: தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரியை கொன்ற வழக்கில் பாகிஸ்தான் பிரஜைகள் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மக்கா பகுதியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அர்ஷத் அலி திபார் முஹம்மது இஸ்மாயில், அப்துல் மஜீத் ஹாஜி நூர் அல் டின், காலித் ஹுசைன் பட்ஜோ குர்பான் அலி, அப்துல் கபார் மிர் பஹர் லுத்ஃபுல்லா மற்றும் அப்துல் கஃபர் முகமது சௌமா ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பங்களாதேஷ் பிரஜையான அனிஸ் மியா கும்பலால் கொல்லப்பட்டார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

Blockchain தொழில்நுட்பம் – மாறப்போகும் உலகம்

  • March 6, 2024
  • 0 Comments

பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் சேமிப்பு முறையாகும். இது பரிவர்த்தனைகளை ஒரே சமயத்தில் பல கணினிகளில் பதிவு செய்கிறது. இது பாரம்பரிய centralized அமைப்புகளைப் போலல்லாமல், ஒரு தனி அமைப்பு மூலமாக பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தி சரிபார்க்கிறது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கணினிகளுடனான பரிவர்த்தனைகளை சரிபார்த்து பதிவு செய்ய முடியும். எனவே இந்த அணுகுமுறையில் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இருப்பதால், சேமிப்பு முறையின் எதிர்காலமாக இது பார்க்கப்படுகிறது. பிளாக்செயின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பேருந்து சாரதியின் மோசமான செயல்!

  • March 6, 2024
  • 0 Comments

பிரான்ஸில் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 67 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி மாணவி ஒருவரின் பெற்றோர் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதியான குறித்த நபர், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சாரதி விரைவில் பரிஸ் குற்றவியல் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் வாழும் முதியவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • March 6, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் முதியவர்களுக்காக சிறப்புப் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்படவிருக்கின்றன. மூத்தோர் தங்கள் வீடுகளிலும் பேட்டைகளிலும் துடிப்பாகவும் சுயேச்சையாகவும் செயல்பட அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது. EASE திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் புதிய வசதிகள் வருகின்றன. குளியல் அறை வாசலில் உள்ள தடுப்பின் உயரத்தைக் குறைப்பது போன்ற பல வசதிகள் அமைக்கப்படுகின்றன. மூத்தோரின் நடமாட்டத்துக்கு உதவியாகச் சக்கரநாற்காலிகள் வழங்கப்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோர் அனைவருக்கும் புதிய எச்சரிக்கை மணி வழங்கப்படவிருக்கிறது. புக்கிட் மேரா, காலாங்-வாம்போ வட்டாரங்களில் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

  • March 6, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை சீர் செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய பற்றாக்குறையை நீக்குவதற்கு ஜெர்மன் அரசாங்கமானது பல சட்டங்களை நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில் சில விதிகளில் சில நெகிழ்வு தன்மைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது. இவ்வாறு புதிய சட்டங்களை இயற்றினால் கூட பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு விரைவில் அழைப்பது காலதாமதங்கள் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணத்தினால் ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஊபேட்டஸ் ஹைல் அவர்கள் பேர்ளினில் இவ்வாறான பயிற்றப்பட்ட […]

இலங்கை

இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

  • March 6, 2024
  • 0 Comments

இலங்கையில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் CCTV கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இலங்கை போக்குவரத்து சபையும், புகையிரத திணைக்களமும் இணைந்து 2017 […]

இந்தியா செய்தி

மோடியின் வேஷம் தமிழ்நாட்டில் எடுபடாது – செல்வபெருந்தகை

  • March 5, 2024
  • 0 Comments

கூட்டணி தொடர்பாக அதிமுக வுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் திமுக வுடன் முரண்பாடு இல்லை, நாங்கள் கேட்கும் தொகுதி திமுக கொடுப்பார்கள் என்றும் மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மதுரை, விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]

இந்தியா செய்தி

மின் கட்டணத்தை குறைக்க தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

  • March 5, 2024
  • 0 Comments

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனை கூட்டம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நிலை மின் கட்டணம் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

  • March 5, 2024
  • 0 Comments

ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் கோவிட் நோய்க்கு எதிராக 217 முறை தடுப்பூசி போட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான வழக்கு தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 29 மாத இடைவெளியில் தனியாரிடம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.