அறிவியல் & தொழில்நுட்பம்

(New Updated) மீணடும் வழமைக்கு திரும்பிய பேஸ்புக்!

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியிருந்தது. அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியிருந்தன. இந்தநிலையில், தற்போது பேஸ்புக் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இணைப்பு நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் […]

அறிந்திருக்க வேண்டியவை

காணாமல் போன MH370 விமானத்திற்கு உண்மையில் என்ன நடந்தது! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 இன் இறுதி ஓய்விடத்திற்கான அறிவியல் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் கூறியுள்ளது. இன்டிபென்டன்ட் படி , டெக்சாஸை தளமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி, விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் தெற்கு இந்தியப் பெருங்கடலில் புதிய தேடலுக்கான திட்டத்தை மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் பிளங்கெட் கூறுகையில், ”எம்எச் 370 ஐ தேடும் பணிக்கு திரும்பும் நிலையில் […]

பொழுதுபோக்கு

மறுபடியும் கிரிக்கெட் படமா? மீண்டும் ரஜினியா? என்னம்மா இப்படி பண்றீங்களே

  • March 5, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதனை சௌந்தர்யா இயக்குவதாகவும், கௌரவ வேடத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை இந்திப்படத் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலாவை சந்தித்துப் பேசினார். அந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டு, இருவரும் ஒரு படத்தில் இணையப் போவதாகவும், விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சஜித் நடியட்வாலா முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை […]

இந்தியா

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் குறிப்பாக வடக்கு, தெற்கு எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் வேலை செய்யும் இந்தியர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், +972-35226748 என்ற ஹெல்ப்லைன் எண்ணும் […]

இலங்கை

கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்க வேண்டும் – MPஇராதாகிருஷ்ணன்

  • March 5, 2024
  • 0 Comments

கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அல்லது அடகு வைத்தவர்கள் குறிப்பிட்ட திகதியில் அதனை செலுத்தாவிட்டால் அவை அரசுக்கு சொந்தமாகும் என சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நாடு தற்பொழுது பொருளாதார பின்னடைவில் இருக்கும் போது, சாதாரண மக்கள் கடன் வாங்கும் போது அவர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். ஆகவே கடன் வாங்கிய சாதாரண […]

ஐரோப்பா

மேற்கு பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் – அன்னலெனா வலியுறுத்தல்!

  • March 5, 2024
  • 0 Comments

மேற்கு பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது ஒரு “புவிசார் அரசியல் தேவை” என்று ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பாவை வலிமையாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போஸ்னியா-ஹெர்ஸகோவினாவின் தலைநகரான சரஜேவோவுக்குச் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேற்கு பால்கனில் உள்ள ஆறு நாடுகளும் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் அன்னலெனா தெரிவித்துள்ளார்.  

இலங்கை

மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்றைய தினம் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை […]

தமிழ்நாடு

புதுச்சேரி – 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி; சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

  • March 5, 2024
  • 0 Comments

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமையன்று மாயமான சிறுமியின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டுள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். வாகன ஓட்டுநரான இவரது மகள் ஆர்த்தி (9) அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆர்த்தி திடீரென மாயமானார். வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த […]

உலகம்

கென்யாவில் விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம் : இருவர் பலி!

  • March 5, 2024
  • 0 Comments

கென்யாவில் பயிற்சி விமானம் ஒன்று பயணிகள் விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. கென்யாவின் தலைநகரில் உள்ள  நைரோபி தேசிய பூங்காவிற்கு மேலே இவவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.   Safarilink Aviation மூலம் இயக்கப்படும் Dash 8 என்ற பெரிய விமானத்தில் 5 பணியாளர்கள் உட்பட 44 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்து மாணவர் ஒருவரும் பயிற்சியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த […]

உலகம்

இழுபறியில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை: பின்வாங்கும் இஸ்ரேல்

ஹமாஸ் மற்றும் மத்தியஸ்தர்களுக்கு இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முறிந்தது என அறிக்கை வெளியாகியுள்ளது. ரமலான் தொடங்கும் நேரத்தில் சண்டையை நிறுத்த இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. பாலஸ்தீனிய போராளிக் குழு இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தர்களிடம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கான முன்மொழிவை முன்வைத்தது, மேலும் இந்த சுற்றில் இருந்து விலகியிருந்த இஸ்ரேலியர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரி Bassem Naim தெரிவித்துள்ளார்.