புட்டினுக்கு எதிராக தேர்தல் நாளில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ரஷ்யர்களுக்கு அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, மார்ச் 17 அன்று நண்பகல் தேர்தல் நாள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக வாக்களிக்கவும் ரஷ்யர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் தேர்தல் நாளில் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டமாக வந்து கைது செய்யும் ஆபத்து இல்லாமல் மக்கள் போராட்டத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் வீடியோவில், பிப்ரவரி 16 அன்று ஆர்க்டிக் தண்டனைக் காலனியில் இறந்த தனது […]













