ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் கோவிட் நோய்க்கு எதிராக 217 முறை தடுப்பூசி போட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வினோதமான வழக்கு தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் 29 மாத இடைவெளியில் தனியாரிடம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி