ஆசியா செய்தி மத்திய கிழக்கு

சவூதியில் ஐந்து பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மக்கா: தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரியை கொன்ற வழக்கில் பாகிஸ்தான் பிரஜைகள் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மக்கா பகுதியில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அர்ஷத் அலி திபார் முஹம்மது இஸ்மாயில், அப்துல் மஜீத் ஹாஜி நூர் அல் டின், காலித் ஹுசைன் பட்ஜோ குர்பான் அலி, அப்துல் கபார் மிர் பஹர் லுத்ஃபுல்லா மற்றும் அப்துல் கஃபர் முகமது சௌமா ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

பங்களாதேஷ் பிரஜையான அனிஸ் மியா கும்பலால் கொல்லப்பட்டார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி