இலங்கை

மட்டக்களப்பு – கல்முனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை!

  • March 15, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் யுக்திய நடவடிக்கையின் கீழ் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகள், உள்ளிட்ட வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்பநாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிசாரால் போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டமை […]

ஆப்பிரிக்கா

காங்கோவில் பரவி வரும் mpox தொற்று!

  • March 15, 2024
  • 0 Comments

காங்கோ குடியரசின் பல பிராந்தியங்களில் mpox வழக்கு பதிவாகியுள்ளது. mpox என்பது காட்டு விலங்குகளில் இருந்து பரவும் ஒருவகை வைரஸாகும். இது மனிதர்களுக்கு அரிதாகவே பரவும். அவ்வாறு மனிதர்களுக்கு பரவ தொடங்கியபின் தவறான பாலியல் உறவுகள் மூலம் ஒருவரிடம் இருந்து பிறிதொருவருக்கு இலகுவாக பரவ ஆரம்பிக்கிறது. இந்நிலையில் காங்கோ குடியரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 43 வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பல தசாப்தங்களாக Mpox பரவி வருகிறமை […]

இலங்கை

தகாத உறவு… வாடகை அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணி்ன் சடலம்!!

  • March 15, 2024
  • 0 Comments

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும், தகாத உறவில் இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, குறித்த நபர் பெண்ணின் கழுத்தை போத்தல் துண்டு ஒன்றினால் அறுத்து கொலை செய்துள்ளார்.எனினும் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக […]

மத்திய கிழக்கு

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

  • March 15, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் அடைக்கலம் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவின் 6 இலங்கையர்களை கொலை சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை!

  • March 15, 2024
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த நீதிமன்றில் அவர் சுமார் 4 நிமிடங்கள் மாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது சந்தேகநபரிடம் அவரது பெயர் மற்றும் பிறந்த திகதி என்பன தொடர்பில் வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி முன்னெடுப்பதற்கான கோரிக்கை அவரது சட்டத்தரணியூடாக முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் […]

பொழுதுபோக்கு

ஆசை இருக்கத்தான் வேணும்… ஆனால் பாலிவுட் ஸ்டாரின் வித்தியாசமான ஆசை என்னனு தெரியுமா?

  • March 15, 2024
  • 0 Comments

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், சினிமாவை விட்டு விலகிவிட்டு குன்னூரில் செட்டிலாக ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. இதில் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் […]

ஆசியா

புக்குஷிமா அணு ஆலையை அவசரமாக மூடிய ஜப்பான்!

  • March 15, 2024
  • 0 Comments

ஜப்பான் அரசாங்கம் புக்குஷிமா அணு ஆலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புக்குஷிமா அணு ஆலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புக்குஷிமா வட்டாரத்தின் வடகிழக்கில் 5.8 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அவ்வாறு செய்யப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அந்தப் பகுதியைச் சுனாமி தாக்கியது. இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட புக்குஷிமா Daiichi ஆலையிலோ புக்குஷிமா Daini ஆலையிலோ […]

பொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவர் இவரா?

  • March 15, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர். குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது. குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக […]

வாழ்வியல்

முடி வளர்ச்சிக்கு உதவும் சின்ன வெங்காயம் – எப்படி பயன்படுத்துவது?

  • March 15, 2024
  • 0 Comments

பெண்ணோ… ஆணோ… எவராக இருந்தாலும் அவர்களின் ஹேர் ஸ்டைல் அழகைத் தருவதாக அமைந்தால் அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். சிலர் அழகான தலைமுடிக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். கருகரு முடிதான் ஒருவருக்கு அழகைத் தருகிறது. அந்த முடியை பராமரிக்க உதவுவதில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் ஒன்று என்றால் வியப்பு வருகிறதா? அந்தக் காலத்தில் நம் பாட்டிமார்கள் தலையில் பூஞ்சைத் தொற்றினால் அரிப்பு என்றால் உடனே இரண்டு சின்ன வெங்காயத்தை உழித்து அதன் சாற்றை தலையில் வைத்து […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் லொத்தர் சீட்டு வாங்கியதையே மறந்த நபருக்கு 40 மில்லியன் பரிசு!

  • March 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் Powerball லொத்தர் சீட்டிழுப்பில் ஒருவர் 40 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். Fairfield பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், நேற்று இரவு நடந்த குலுக்கலில் பரிசை வென்றதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்ற பிறகு லொத்தர் அதிகாரிகளிடமிருந்து வந்த அழைப்புகளையும் அவர் புறக்கணித்தார், நேற்றைய லொத்தர் தொடர்பான சீட்டு அவரிடம் இருந்தது அல்லது அந்த அழைப்புகள் வரும் வரை அவருக்கு நினைவில் இல்லை என்பது விசித்திரமானது. அநாமதேயமாக இருக்கும் நபர், லொத்தர் […]