அமெரிக்கா – பாடசாலையில் மகன் செய்த கொடுஞ்செயல்… சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள பெற்றோர் !
அமெரிக்காவில் பாடசாலை துப்பாக்கிச் சூடில் ஈடுபட்ட சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கித் தந்த தந்தையை குற்றவாளி என குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் 2021ல் நடந்துள்ளது. ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காக James Crumbley மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது James Crumbley குற்றவாளி என வியாழக்கிழமை மிச்சிகன் நீதிமன்றம் […]













