வட அமெரிக்கா

அமெரிக்கா – பாடசாலையில் மகன் செய்த கொடுஞ்செயல்… சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள பெற்றோர் !

  • March 15, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பாடசாலை துப்பாக்கிச் சூடில் ஈடுபட்ட சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கித் தந்த தந்தையை குற்றவாளி என குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம் 2021ல் நடந்துள்ளது. ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காக James Crumbley மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது James Crumbley குற்றவாளி என வியாழக்கிழமை மிச்சிகன் நீதிமன்றம் […]

உலகம்

பாலஸ்தீன் – பிரதமராக நியமனம் பெற்றுள்ள அதிபரின் ஆலோசகர்

  • March 15, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு […]

பொழுதுபோக்கு

கல்யாணமாகி 4 மாசம்; கர்ப்பமாகி 7 மாசம்… வயிற்றில் குழந்தையோடு பரவசமடைந்த அமலா பால்

  • March 15, 2024
  • 0 Comments

மலையாள நடிகையான அமலா பால் தமிழில் பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். மைனா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யா ஜோடியாக சேட்டை என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். தமிழ் சினிமாவில் டாப் கியரில் சென்றுகொண்டிருந்த நடிகை அமலா பால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் […]

இந்தியா

உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூரக் கொலை… பெங்களூருவில் பயங்கரம்!

  • March 15, 2024
  • 0 Comments

பெங்களூருவில் பெண்ணைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை துண்டம், துண்டமாக வெட்டி ஒவ்வொரு பகுதியாக வீசிய கொலையாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பன்னார்கட்டா கடஞ்சி முனிமராயனடோடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரியின் வெறிச்சோடிய பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணின் இரண்டு கால்கள் கிடந்துள்ளன. இந்த பகுதிக்கு இன்று காலையில் சென்ற பொதுமக்கள், வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கால்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்!

  • March 15, 2024
  • 0 Comments

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் தொழில் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நிதியமைச்சு விரைவில் தலையிடாவிட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.

உலகம்

மத்தியதரைக் கடலில் மூழ்கிய படகு : 60 பேர் உயிரிழப்பு!

  • March 15, 2024
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் பயணித்த  குடியேற்றப் படகு ஒன்று மூழ்கியதால்   60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணித்த சட்டவிரோத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளது. அந்தக் கப்பல் இத்தாலி அல்லது மால்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கடலோர காவல்படையின் உதவியுடன் தன்னார்வ நிவாரண சேவை குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மத்தியதரைக் கடல், சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு […]

இலங்கை

பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கெஹலிய!

  • March 15, 2024
  • 0 Comments

தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்திற்கான மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினம் (14.03) அவருடைய பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உயர் நீதீமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க மாட்டோம் : மக்ரோன்!

  • March 15, 2024
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்குள் பிரான்ஸ் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரேன் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பிரான்ஸ் எந்தச் சூழ்நிலையில் படைகளை அனுப்பத் தயாராக இருக்கும் என்பதை விவரிக்க மறுத்துவிட்டார். ஆனால்,  உக்ரைனில் அமைதி நிலவ, நாம் பலவீனமாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ஐரோப்பாவில் போர் பரவினால், அது ரஷ்யாவின் ஒரே தேர்வாகவும் முழுப் பொறுப்பாகவும் இருக்கும் […]

ஐரோப்பா

பாதிரியார்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!

  • March 15, 2024
  • 0 Comments

பாதிரியார்கள் அல்லது தேவாலயப் பிரதிநிதிகளால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிதி இழப்பீடு பெற்றுள்ளதாக செயல்முறைக்கு பொறுப்பான ஒரு சுயாதீன அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கீகாரம் மற்றும் இழப்பீடுக்கான சுதந்திர தேசிய ஆணையத்தின் வருடாந்திர அறிக்கை, 1,351 பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பருவ அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் இழப்பீடு கோரவும் உளவியல் ஆதரவைப் பெறவும் முன்வந்ததாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 66% ஆண்களும் 34 சதவீதமான பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார். இதுவரை, பாதிக்கப்பட்ட 489 பேரின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு இழப்பீடு […]

ஐரோப்பா

பாதுகாப்பு அமைச்சர் விமானத்தின் மீது தொழில்நுட்பத் தாக்குதல் நடத்திய ரஷ்யா – பிரிட்டன் குற்றச்சாட்டு

  • March 15, 2024
  • 0 Comments

பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச்சென்ற ராணுவ விமானத்தின் மீது ரஷ்யா தொழில்நுட்பத் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை ஏற்றிச்சென்ற ராயல் விமானப்படையின் ஜெட் விமானத்தின் சிக்னல்களை ரஷ்யா முடக்கியதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. ’தஸால்ட் 900எல் எக்ஸ் ஃபால்கன்’ என்ற ராணுவத் தேவைகளுக்கான பிரிட்டனின் விமானம் நேற்று முன்தினம் ரஷ்ய எல்லையருகே பறந்தபோது, சுமார் 30 நிமிடங்களுக்கு விமானத்தின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் மர்ம குறுக்கீடு நடந்ததாக பிரிட்டன் அரசின் அதிகாரபூர்வ […]