இலங்கை

இலங்கையில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

  • March 19, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு […]

பொழுதுபோக்கு

14 வருடங்களுக்குப் பிறகு விஜய்… ரசிகர்களின் படையால் ஸ்தம்பித்துப் போன திருவானந்தபுரம்

  • March 19, 2024
  • 0 Comments

கேரளாவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தமிழ்நாட்டை தாண்டி விஜய் படங்கள் அதிகளவில் வசூல் சாதனை புரிவதும் கேரளாவில் தான். அங்கு விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதற்கு போட்டியாக தங்களது படத்தை வெளியிட அங்குள்ள முன்னணி நடிகர்களே தயங்குவார்கள். அந்த அளவுக்கு கேரளாவில் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் கடைசியாக காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 2010-ம் ஆண்டு கேரளா சென்றிருந்தார். […]

ஆசியா

பிரித்தானியாவின் டிஜிட்டல் வங்கி Monzo எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

  • March 19, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த மாதம் 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்பீட்டைப் பெற்ற டிஜிட்டல் வங்கியான Monzo, சிங்கப்பூரின் இறையாண்மைச் செல்வ நிதிகளில் ஒன்றிற்கு கூடுதல் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆசிய நகர-மாநில அரசாங்க முதலீட்டு நிறுவனத்திற்கு (GIC) புதிய பங்குகளை வழங்குவதன் மூலம் 50 மில்லியன் டொலரை் பிராந்தியத்தில் திரட்டுவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் Monzo உள்ளது. நியோபேங்கின் சமீபத்திய நிதியுதவிச் சுற்றுக்கான top-up எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று நகர வட்டாரங்கள் தெரிவித்தன. வெற்றிகரமாக […]

செய்தி வாழ்வியல்

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இந்த உணவுகள் முக்கியம்

  • March 19, 2024
  • 0 Comments

ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் குறைந்தது நாம் தூங்க வேண்டும். இந்நிலையில் நாம் இந்த 4 உணவுகளை எடுத்துகொண்டால், இரவில் ஆழமான தூக்கம் வர இது உதவும். இந்நிலையில் இன்று உலக தூக்கம் நாள் என்பதால் இந்த தகவல்கள் நமக்கு உதவியாக இருக்கும். பாதாம் இதில் மெக்னிஷியம், டிரிப்டோபான் உள்ளது. இவை நாம் ஓய்வாக உணர உதவும். இதனால் நாம் அதிகம் ஆழமாக தூங்குவோம். நாம் தூங்குவதற்கு முன்பாக பாதாமை எடுத்துகொண்டால், நமது […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியர்களின் மின் கட்டணம் மேலும் உயரும் அபாயம்

  • March 19, 2024
  • 0 Comments

வாழ்க்கைச் செலவு காரணமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பல ஆஸ்திரேலிய குடும்ப அலகுகள் கடுமையான நிதிப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, மேலும் 34,000 குடும்பங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாதவர்களின் வரிசையில் இணைந்துள்ளன. பெரும்பாலான மின்சார நுகர்வோர் தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் பிளாட் பில் குடும்ப அலகுகளுக்கு அதிக நிதி சிக்கல்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியர்கள் மின் கட்டணத்திற்காக ஆண்டுக்கு குறைந்தபட்சம் $1692 செலுத்த வேண்டும். […]

இலங்கை

கொழும்பில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை

  • March 19, 2024
  • 0 Comments

மொரட்டுவ, இந்திபெத்த, பேக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணின் வயது 51 என தெரிவிக்கப்படுகிறது. படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்த போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவராலேயே குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • March 19, 2024
  • 0 Comments

இலங்கையில் கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என அறிவிக்க்பபட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்தில் பதிவானது. குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை […]

ஐரோப்பா செய்தி

புட்டினுக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து – அமைதி காக்கும் மேற்கத்திய நாடுகள்

  • March 19, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புட்டினுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றில், ஆசியாவில் இருந்து பல நாடுகள் முக்கியமானவையாகும். அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மீண்டும் வெற்றியை உறுதி செய்த ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான ஆழமான தொடர்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • March 19, 2024
  • 0 Comments

பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான ஆழமான தொடர்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 140 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம், ஆனால் விஞ்ஞானிகள் இரண்டு தொலைதூர உலகங்களுக்கு இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்துள்ளனர். சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நமது கிரகத்தின் ஆழ்கடலில் 2.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான ராட்சத சுழல்களின் சுழற்சியைக் கண்டறிந்தனர். அவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆழமான நீருக்கடியில் இடம்பெறும் சுழற்சி செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையிலான ஈர்ப்பு தொடர்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. […]

மத்திய கிழக்கு

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தாக்குதல்

  • March 19, 2024
  • 0 Comments

காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் மருத்துவமனையில் பதுங்கியிருந்து சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மருத்துவ வசதிகளை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், […]