“நீங்கள் எனக்கு நல்ல தந்தை, நல்ல நண்பர்” – கனடாவில் கொல்லப்பட்டவருக்கு இலங்கையில் இருந்து மகள் அஞ்சலி
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 06 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இலங்கை நேரப்படி நேற்று இரவு இடம்பெற்றது. அவர்களின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அத்துடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இக்குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க முதன்முறையாக ஊடகங்களுக்கு முன்னிலையானார். கனடா, ஒட்டாவா, Barrhaven பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பம் ஒன்றின் தாய் […]













