மலேசியாவில் கையடக்க தொலைபேசி சார்ஜருக்காக அடித்துக் கொல்லப்பட்ட மாணவன்
மலேசியாவில் தொழிற்கல்லூரியில் தவறான புரிதல் காரணமாக விடுதி மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 17 வயதான மாணவர் ஒருவர் நேற்றைய தினம் தங்கும் அறை ஒன்றில் காலை 6.50 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து கல்லூரி இயக்குனரிடம் இருந்து பொலிஸார் அறிக்கை பெற்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர், என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒரு அறிக்கையில் கூறினார். முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக […]











