இலங்கை

நுவரெலியாவில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் கைது!

  • April 20, 2024
  • 0 Comments

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையை உலுக்கும் வெப்பம் : மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

  • April 20, 2024
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (20.04) மதியம் இடம்பெற்றுள்ளது. மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. பெரியவெளி குளத்து வயலில்   வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய […]

மத்திய கிழக்கு

ஈராக்கின் இராணுவ தளத்தின் மீது தாக்குதல் : மறுக்கும் இஸ்ரேல்!

  • April 20, 2024
  • 0 Comments

ஈராக்கின்  இராணுவ தளத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது ஈராக் குற்றம் சாட்டிய போதிலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன. இருப்பினும் சரியான விபரங்கள் வெளியாகவில்லை. எவ்வாறாயினும் ஈராக் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈராக்கில் நடந்த சம்பவம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் நிழல் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

  • April 20, 2024
  • 0 Comments

இலங்கையில் எரிபொருட்களுக்கு இன்று சனிக் கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரி பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவ ணைகள் இன்று (20.04)  முதல் செலுத்தப்பட வேண்டும். இந்த வரியால் எரிபொருள் நிலை யங்கள் […]

இலங்கை

திருகோணமலை : அம்புலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் இருந்தால் அறிவிக்குமாறு வலியுறுத்தல்!

  • April 20, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதிக வெப்பநிலை காரணமாக அம்பியுலஸ் சாரதிகள் தனக்கு மாத்திரம் ஏசியை போட்டுக் கொண்டு பின்புறமாக இருக்கின்ற நோயாளர்களுக்கு ஏசி போடுவதில் என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக திருவண்ணாமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கும் குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரியக் கிடைத்துள்ளது. எனினும் தமது வருமானத்தைக் […]

இலங்கை

கைப்பேசியால் ஏற்பட்ட வாக்குவாதம் – நண்பன் குத்திக் கொலை!

  • April 20, 2024
  • 0 Comments

வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நீதிமன்ற வாசலில் திடீரென பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • April 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வாசலில் நபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். தொலைக்காட்சி கேமராக்களின் முன்னிலையில் அவர் சில நிமிடங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகச் சம்பவத்தில் நேரில் பார்த்தவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். தீக்குளித்த அந்த 40 வயது ஆடவர் உயிர்பிழைத்துவிட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அவர் ஏன் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை. டிரம்ப்பைத் தாக்கும் நோக்கம் அவருக்கு […]

ஆஸ்திரேலியா

பல நாடுகளில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 20, 2024
  • 0 Comments

ஈரான், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்படும் பகுதிகளில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றால் பாதுகாப்பாக வெளியேறுமாறு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களின் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு பயணம் செய்வது குறித்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு வெளியுறவுத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது மற்றும் […]

இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் அதிரடி கைது

  • April 20, 2024
  • 0 Comments

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

தோனியால் அதிர்ந்த மைதானம் – குயிண்டன் டி காக்கின் மனைவியின் பதிவு

  • April 20, 2024
  • 0 Comments

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ஆர்ப்பரித்த ரசிகர்களால் ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை இன்ஸ்டா ஸ்டோரியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா பகிர்ந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அது சேப்பாக்கம் மைதானம் போல மகேந்திர சிங் தோனியால் மாறிவிடுகிறது. அவர் பேட்டிங் செய்ய எத்தனை பந்துகள் மீதம் இருந்து வந்தாலும், மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. நேற்று அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை […]