வெள்ளத்தில் மூழ்கும் பாகிஸ்தான் : பனிப்பாறைகள் உருகுவதால் அச்சத்தில் மக்கள்!
பனிப்பாறை உருகுவதால் பாகிஸ்தானிய மாகாணம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலையால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களும் நாசமாகியுள்ளன. பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் […]













