இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம்: வெளியான முக்கிய அறிவிப்பு
விசா செயலாக்கம் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியில், இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஏப்ரல் 17, 2024 முதல் புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையானது ETA இணையத்தளத்தின் ஊடாக விசா விண்ணப்பங்களை நிறுத்துவதைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், அதிகாரபூர்வ தளமான www.srilankaevisa.lk ஐ ஆள்மாறாட்டம் செய்யும் அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண, www.immigration.gov.lk இன் உத்தியோகபூர்வ முகப்புப் பக்கத்தின் ஊடாக பிரத்தியேகமாக இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களை […]













