கடையில் பொருத்தப்பட்டிருந்த பல்பைத் திருடி பேன்ட் பாக்கெட்டில் போட்ட பொலிஸ்காரர்…!
உத்தரப்பிரதேசத்தில் சீருடை அணிந்த பொலிஸ்காரர் ஒருவர், கடையில் எரிந்து கொண்டிருந்த பல்ப்பை திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிக்கந்தபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ்காரர் ஒருவர் தான், இப்போது இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். ஒரு கடையின் வெளியே எரிந்து கொண்டிருந்த பல்ப் ஒன்றை சீருடை அணிந்த பொலிஸ்காரர், வேகமாக ஏறி திருடி தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கிறார். அத்துடன் […]













