உலகம்

இந்தோனேசியாவில் விமான சேவைகள் முடக்கம் – 30000 பயணிகள் தவிப்பு

இந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் எரிமலை, வெடிப்பின் தாக்கம் காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக நேற்றைய தினம் சுமார் 340,000-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது.

ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இதனால் சுமார் 3000 விமானங்கள் நேற்றைய தினமும் இரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறவும், எப்போது பயணிக்க முடியும் என்பது குறித்த தகவல்களைப் பெறவும் முயன்றதால், விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்