பொழுதுபோக்கு

வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்… நடிகை திடீர் தற்கொலை…

  • April 29, 2024
  • 0 Comments

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது குடியிருப்பில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு ரகசிய குறிப்பைப் பகிர்ந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனஅழுத்தம் அவரது தற்கொலைக்குக் காரணமா? என போலீசார் […]

இந்தியா இலங்கை செய்தி

சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து வரும் புனித நீர்

  • April 29, 2024
  • 0 Comments

சீதை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியாவின் சரயு கங்கையின் புனித நீர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதச் சடங்குகளுக்காக சரயு கங்கை நீரையும், சீதா தேவியின் சிலையையும் அர்ப்பணிக்கக் கோரி இலங்கைப் பிரதிநிதிகள் உத்தரப் பிரதேச அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மதச் சடங்குகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநில அரசின் உத்தரவின்படி, சரயு கங்கையின் தூய்மையான நீரை இலங்கைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

174 வருடங்களில் இல்லாத பாதிப்பு – உலகளவில் காத்திருக்கும் நெருக்கடி

  • April 29, 2024
  • 0 Comments

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த சிறார் கும்பல் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • April 29, 2024
  • 0 Comments

சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் மற்றும் பெடரல் பொலிஸார் கடந்த வாரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறார்களை தேவாலயத்தில் கத்தியால் குத்திய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தனர். இந்த சந்தேக நபர்கள் அனைவரும் மத தீவிரவாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். […]

விளையாட்டு

TRPயை அதிகரிக்க கோலியுடனான நட்பை தவறாக சித்தரிப்பதாக கூறும் கம்பிர்

  • April 29, 2024
  • 0 Comments

விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம் கம்பிருக்கும், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும் முந்தய காலத்தில் சிறிய மனஸ்தாபம் இருப்பது. அதன் பிறகு அந்த பிரச்சனையை பற்றி இணையத்தில் யாரும் பேசாமலே இருந்தனர். ஆனால் கடந்த 2023 ஆண்டின் போது லக்னோ அணியும், பெங்களூரு அணியும் ஒரு போட்டியில் மோதியது. அந்த போட்டியின் போது லக்னோ அணியின் பந்து வீச்சாளரான […]

ஐரோப்பா

டைட்டானிக் கப்பலில் கிடைத்த தங்க கடிகாரம்! பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை

  • April 29, 2024
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ஒன்று பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது. இதன் விலை 1.17 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் (1.46 மில்லியன் டொலர்கள்) என்று கூறப்படுகிறது. இது டைட்டானிக் கப்பலில் பயணித்த பணக்காரர் ஒருவரின் சடலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்த அமெரிக்கர் ஒருவர், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்தார். இந்த கடிகாரம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆங்கில திறனை மேம்படுத்த கூகுள் அறிமுகம் செய்த புதிய வசதி!

  • April 29, 2024
  • 0 Comments

கூகுள் சர்ச் (Google Search) உங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த புதிதாக ‘Speaking Practice’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் சர்ச் லேப்ஸ் ஆப்ஷனில் தற்போது, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. புதிய அம்சம் பயனர்களை AI-இயக்கப்படும் language learning exercises மூலம் பயன்படுத்த முடியும் என்று தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் அன்றாட சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய புதிய சொற்களைக் […]

ஆசியா

சீனாவில் உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பூனை – 100,000 யுவான் செலவு

  • April 29, 2024
  • 0 Comments

சீனாவில் வளர்ப்பு பூனையொன்று அதன் உரிமையாளரின் வீட்டைத் தீப்பற்றச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிங்கோதியாவ் (Jingoudiao) எனும் அந்தப் பூனை சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த போது மின் சமையல் கலனைத் தவறுதலாக இயக்கியது. அதன் காரணமாக வீடு தீப்பற்றியுள்ளது. இதன் போது வீட்டின் முதல் மாடி தீக்கிரையானது. அதைச் சரிசெய்ய 100,000 யுவான் செலவு செய்யவேண்டும். தீயில் வீட்டு உரிமையாளருக்கும் பூனைக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆயினும் ஜிங்கோதியாவின் உரிமையாளர் டான்டான் (Dandan), அதன் மேல் கோபப்படாமல் அந்தச் […]

செய்தி

உலகளவில் பின்தங்கியுள்ள ஐரோப்பா – பிரான்ஸ் ஜனாதிபதி கவலை

  • April 29, 2024
  • 0 Comments

உலக நாடுகளோடு ஒபிடுகையில், ஐரோப்பா மிகவும் பின் தங்கியுள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பொதுவான மறுசீரமைப்புக்களைச் செய்வதில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பரிசில் உள்ள Sorbonne கல்லூரி வளாக அரங்கில் ஜனாதிபதி உரையாற்றினார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் இந்த உரை நீடித்தது. அதில் பொதுவாக தொழிழ்நுட்பங்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பல விடயங்களை வெளியிட்டார். குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தொழில்நுட்ப விடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகவும் பின் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

  • April 29, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிட கோரிக்கையாளர்கள் பணம் அனுப்புவதை தடை செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெர்மனிக்குள் பிரவேசிக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் உதவித் தொகையை சொந்த நாடுகளுக்கு அனுப்புகின்றனர். இதனை தடுப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பண அட்டைகள் ஊடாக உதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டினுள் வரும் அகதிகளுக்கு பெசால்ட் காட் என்று […]