இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற முயன்றசி! அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரபரப்பு
அவுஸ்திரேலியாவின் – சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி இலங்கைக்கு வரவிருந்த விமானத்தின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிட்னி சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஆய்வுப் பகுதி வழியாக ஒருவர் ஓடியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் 30 வயதுடையவர் என கூறப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்த பின்னர், அவர் சிகிச்சைக்காக அனுப்பி […]













