லக்னோவில் குடும்ப சண்டையால் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் தற்கொலை
லக்னோவில் உள்ள ராஜாஜிபுரம் பகுதியில், அரசாங்கத்தின் தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்ற எழுத்தர் ஒருவர் உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 61 வயது லட்சுமி நாராயண் திரிவேதி என அடையாளம் காணப்பட்ட இவர், இந்திய தபால் […]













