புற்றுநோயை குணப்படுத்தலாம் – உலகை ஆச்சரியப்படுத்திய Oxford பல்கலைக்கழக ஆராய்ச்சி
புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய இரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிடலாம், அதாவது நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். Oxford பல்கலைக்கழகத்தில் Oxford Population Health நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சியில், புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இந்த புரதங்களை கண்டறிய முடியும் என்று தெரியவந்துள்ளது. இந்த புரதங்களின் வளர்ச்சியில் குறுக்கிடுவதன் மூலம், புற்றுநோயின் வளர்ச்சியை மருத்துவர்கள் […]













