உலகம்

சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து – 14 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகருக்கு அருகே, ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்ட பகுதியில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

போரின் எஞ்சிய பாகங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த பணியாளர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்