ஐரோப்பா

லண்டனில் 15 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி!

கிழக்கு லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 05வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிளாஸ்டோவுக்கு அருகில் உள்ள உயரமான கட்டடத்தில் இருந்து அவர் கீழே விழுந்து பலியானதாக பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் 15 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள்  மேற்கொண்டு வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்