ஊழியர்களை பாராட்டி பரிசு தொகை வழங்கிய BCCI செயலாளர்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 2 மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்த தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு BCCI செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன் படி இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத், முல்லான்பூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, குஜராத் ஆகிய 10 முதன்மை […]













