ஐஎஸ் பெண்கள் விவகாரம்: உதவ மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு!
ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சில ஆஸ்திரேலிய பெண்கள், இன்னும் சில நாட்களில் சிரியாவிலிருந்து தாயகம் திரும்பக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இவ்வாறு நாடு திரும்ப உத்தேசித்துள்ள குழுவினருக்கு அரசாங்கம் எந்தவொரு உதவியையும் வழங்காது என்று ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தற்போது சிரியாவின் ‘அல்-ரோஜ்’ அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இவர்களை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் வரை 10 மணித்தியாலங்கள் தரைவழியாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டமாஸ்கஸிற்குச் சென்றடைந்த பின்னர், […]













