செய்தி

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்து… அதிர்ச்சியில் திரையுலகம்

  • March 5, 2025
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சித்து, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக இன்று மாலை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் […]

இலங்கை செய்தி

இலங்கையின் சில இடங்களில் மழையுடன் கூடிய வானிலை!

  • March 5, 2025
  • 0 Comments

இலங்கையின் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும். இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பித்து விட்டதாக அறிவித்த டிரம்ப்

  • March 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பொற்காலம் தற்போது ஆரம்பித்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினார். டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம். நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன். நமது […]

விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்திற்கு முடிவுரை எழுதிய இந்திய அணி

  • March 5, 2025
  • 0 Comments

ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு கிடைத்த சாதனம் – வீதிகளில் கடுமையாகும் நடவடிக்கை

  • March 5, 2025
  • 0 Comments

இலங்கை பொலிஸாருக்கு SPEED GUN என்ற சாதனம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு இயக்குநர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணவல தெரிவித்துள்ளார். போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த SPEED GUN வழங்கப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரவில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1 கிலோமீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரத்தில் கூட ஒரு காரை குறி வைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. […]

செய்தி

அமெரிக்கா சென்றால் ஆபத்து – AI நிபுணர்களுக்கு சீனா விடுத்த அவசர எச்சரிக்கை

  • March 5, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்லும் சீன AI நிபுணர்கள், நாட்டின் முன்னேற்றம் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாக அந்த செய்தித்தாள் கூறுகிறது. முதல் டிரம்ப் நிர்வாகத்தின் போது வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் கனடாவில் ஹவாய் நிர்வாகி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதற்கு இணையாக, அமெரிக்க-சீன பேச்சுவார்த்தைகளில் நிர்வாகிகள் தடுத்து வைக்கப்பட்டு பேரம் பேசும் கருவியாகப் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

பழிவாங்கும் அபாயம் – தனது குடிமக்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை

  • March 5, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது உய்குர் குழுவை சீனாவிற்கு நாடு கடத்திய பிறகு பழிவாங்கும் அபாயம் குறித்த எச்சரிக்கையைக் காட்டுகிறது. கடந்த வியாழக்கிழமை குறைந்தது 40 உய்குர்களை நாடு கடத்த முடிவு செய்ததற்காக தாய்லாந்து அரசாங்கம் உலகம் முழுவதும் பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்களைச் செய்ததாக பெய்ஜிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதில் சுமார் ஒரு மில்லியன் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர் சிறையில் […]

ஆசியா

ஜப்பானில் 8 நாட்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ – தீயணைக்க போராட்டம்

  • March 5, 2025
  • 0 Comments

ஜப்பானில் 8 நாட்களாக காட்டுத் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். ஆறாயிரத்து 400 ஏக்கர் வனப்பகுதியை கபளீகரம் செய்த காட்டுத்தீ, ஆபினாட்டோ நகரை நெருங்கியுள்ளதால் நான்காயிரத்து 500 பேருக்கு வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை பனி பொழிந்தால் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கை தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் தொடர்பில் முக்கிய தகவல்

  • March 5, 2025
  • 0 Comments

வெளிநாடுகளிலிருந்து இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு 15 வீதம் வரி அறிவிடப்படும் என போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் போலியாக பரப்பப்படுவதாகவும் இது தொடர்பாக போலியான […]

ஐரோப்பா செய்தி

டன்கிர்க் துறைமுகத்தில் 10 டன் கோகைனை பறிமுதல் செய்த பிரெஞ்சு அதிகாரிகள்

  • March 4, 2025
  • 0 Comments

டன்கிர்க் துறைமுகத்தில் பிரெஞ்சு அதிகாரிகள் 10 டன் கோகைனை பறிமுதல் செய்ததாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரான்சில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கோகைன் இது என்று பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட மொத்த கோகைனில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும். போதைப்பொருட்கள் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 339 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் தென் அமெரிக்காவில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.