அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • August 18, 2026
"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை செய்தி

ஓமானில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை வேட்டை

  • August 18, 2026
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செய்தி

பாதாளகுழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

  • August 18, 2026
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
இலங்கை

ஹோமாகமவில் துப்பாக்கிச்சூடு

  • August 17, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

யாழில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

  • August 17, 2026
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை செய்தி

பாதுகாப்பு படைகளுக்கு நவீன தொழில்நுட்பம்: ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

  • August 17, 2026
இலங்கை செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

  • August 17, 2026
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்
இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

  • August 17, 2026