அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்- நாடாளுமன்றில் இன்று அனல் பறக்கும் விவாதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய விவாதம் நடைபெறுகின்றது.

மேற்படி விவாதத்துக்கு எதிர்க்கட்சி தலைவர், 4 மணித்தியாலங்களை கோரி இருந்தாலும், ஆளுங்கட்சியால் 3 மணிநேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, சிறைச்சாலை மோதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை