இலங்கை
செய்தி
இணையக் குற்றங்கள் – 120 வெளிநாட்டினருக்கும் விளக்கமறியல்
இணையக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து...













