ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த ஜனாதிபதி அழைப்பு
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB)புதிய ஏற்றுமதித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை […]













