சீனாவில் AI தொழில்நுட்பத்தை நம்பிய விவசாயி – ஒரேநாளில் அனைத்தையும் இழந்த பரிதாபம்
சீனாவில் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிய சீன விவசாயி ஒருவர் ஒரே நாளில் தனது மொத்த உழைப்பையும் இழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீனாவின் சூசோவில் உள்ள 67 வயதான விவசாயி ஒருவர், செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வழங்கிய பூச்சிக்கொல்லி ஆலோசனையைப் பின்பற்றியதால், ஒரே இரவில் தனது 25 ஏக்கர் எள் பயிரை இழந்துள்ளார். அந்தச் செயற்கை நுண்ணறிவு, ஃப்ளூஃபெனாசெட் (flufenacet) என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகவும், அது களைகளையும் எள் நாற்றுகளையும் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணலையின் […]













