அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

iOS 16 ஐபோன்களில் பாதுகாப்பு குறைப்பாடு – ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

  • August 12, 2026
  • 0 Comments

ஆப்பிள் கைபேசிகளைப் பயன்படுத்தும் மக்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஜீரோ-கிளிக் என அறியப்படும் இந்த நடவடிக்கை, iOS 16 ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் குறிவைப்பதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் ஏற்கனவே இது குறித்துப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்படி, நாட்டில் ஜீரோ-கிளிக் வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம் […]

ஐரோப்பா

பெலாரஸ் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு – சட்டவிரோத குடியேறிகள் குறித்து அச்சம்

  • August 11, 2026
  • 0 Comments

பெலாரஸுடனான எல்லைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக லாட்வியா இன்று தெரிவித்துள்ளது. குறித்த சுரங்கப்பாதையின் ஊடாக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையக் கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களையும் அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கமைய எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அந்நாடு உறுதிப்பூண்டுள்ளதுடன், “எல்லைக் காவல்படை, மாநிலக் காவல்துறை, தேசிய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே நெருங்கிய […]

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செய்தி விளையாட்டு

இந்திய – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்: தடையை தகர்க்க ராஜதந்திர முயற்சி

  • August 11, 2026
  • 0 Comments

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தொடர் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஒருநாள் ODI மற்றும் 3 T20 போட்டிகளைக் கொண்ட இந்த வரையறுக்கப்பட்ட ஓவர் தொடர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெறவிருந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்ட விரிசல் […]

உலகம்

ICC நீதிமன்றத்தைக் கலைக்கும் முயற்சி – ட்ரம்பிற்கு எதிராக வழக்கு தொடுப்பு

  • August 11, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி, நான்கு முன்னணி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளன. அமெரிக்கக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch), ஓபன் சொசைட்டி இன்ஸ்டிடியூட் (Open Society Institute), அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தின் நடுநிலை தன்மைக்கு சவால் – வாக்கெடுப்பு நடத்த முடிவு

  • August 11, 2026
  • 0 Comments

போர் மற்றும் ஆயுத விநியோகத்தில் நடுநிலைமை வகிக்கும் சுவிட்சர்லாந்தின் முடிவு தொடர்பில் அடுத்த மாதம் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது. நெப்போலியன் போர்களின் முடிவில் இருந்து சுவிட்சர்லாந்து நடுநிலைமை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில்,  உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு பெர்ன் பொருளாதாரத் தடைகளை விதித்ததாலும், பயிற்சி போன்ற துறைகளில் நேட்டோவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியதாலும் அந்த கொள்கையில் இருந்து சுவிட்சர்லாந்து விளகியுள்ளதாக பிரச்சாரகர்கள் கூறுகின்றனர். தற்போது சுவிஸ் அரசியலமைப்பில் நடுநிலைமைக்கு நிலையான வரையறை எதுவும் இல்லை. […]

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

  • August 11, 2026
  • 0 Comments

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். “நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான […]

உலகம்

18 மாத கால பேச்சுவார்த்தை : சிரியா – ரஷ்யாவிற்கு இடையில் ஒப்பந்தம்

  • August 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்ள மொஸ்கோவின் இராணுவத் தளங்களின் எதிர்காலம் குறித்து அந்நாட்டுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டார்டஸ் மற்றும் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய தளங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக சிரியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று இந்த தகவலை உறுதிப்படுத்தியது. […]

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

  • August 11, 2026
  • 0 Comments

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, முக்கியமாக கொழும்பு துறைமுக நகரத்தை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வரையறுக்கப்பட்ட […]

உலகம்

சீனாவில் AI தொழில்நுட்பத்தை நம்பிய விவசாயி – ஒரேநாளில் அனைத்தையும் இழந்த பரிதாபம்

  • August 11, 2026
  • 0 Comments

சீனாவில் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிய சீன விவசாயி ஒருவர் ஒரே நாளில் தனது மொத்த உழைப்பையும் இழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீனாவின் சூசோவில் உள்ள 67 வயதான விவசாயி ஒருவர்,   செயற்கை நுண்ணறிவு உதவியாளர் வழங்கிய பூச்சிக்கொல்லி ஆலோசனையைப் பின்பற்றியதால், ஒரே இரவில் தனது 25 ஏக்கர் எள் பயிரை இழந்துள்ளார். அந்தச் செயற்கை நுண்ணறிவு, ஃப்ளூஃபெனாசெட் (flufenacet)  என்ற களைக்கொல்லியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்ததாகவும், அது களைகளையும் எள் நாற்றுகளையும் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணலையின் […]

ஐரோப்பா

ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக இணைய வலையமைப்பை வலுப்படுத்தும் ரஷ்யா

  • August 11, 2026
  • 0 Comments

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக, ரஷ்யா தனது ராஸ்வெட் (Rassvet) செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை விரைவாக நிறுவி வருவதாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. பியூரோ 1440 என்ற விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராஸ்வெட், தற்போது 16 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. 2027 இற்குள்  292 ஆகவும், 2035இற்குள் 924 ஆகவும் இதை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்படும் கள்ளச் சந்தை முனையங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு ஸ்பேஸ்எக்ஸிடம் கீவ்  பரிந்துரைத்த பிறகு, உக்ரேனின் ட்ரோன் செயல்பாடுகள் […]