கருத்து & பகுப்பாய்வு

வரமா? சாபமா? – AI தொழில்நுட்பத்திற்கு மாறும் பிரித்தானிய வணிகங்கள்

  • August 18, 2026
  • 0 Comments

பெரும்பாலான பிரித்தானிய வணிகங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறுகின்றன. மேலும், நிறுவனங்கள் பரிசோதனைகளைக் கடந்து, இந்தத் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு ஆள்சேர்ப்பு முறைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. லாய்ட்ஸ் பிசினஸ் பாரோமீட்டர் Lloyds Business Barometer நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வில் இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களில் கால் பகுதியினர் AI திறன் கொண்ட வேட்பாளர்களை அதிகளவில் பணியமர்த்துவதாகவும், ஐந்தில் ஒரு பகுதியினர் AI-க்கென பிரத்யேகமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் […]

ஐரோப்பா

குரில் தீவு சர்ச்சை – ஜப்பான் தூதரை வரவழைத்த மொஸ்கோ

  • August 18, 2026
  • 0 Comments

ஜப்பானும் உரிமை கோரும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பயணித்ததை தொடர்ந்து ஜப்பான் கண்டனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானிய தூதரை மொஸ்கோ வரவழைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் வடக்குப் பிரதேசங்கள் என்று அழைக்கப்படும் இந்த தீவு 1945-ல் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் சிக்கல் நிலையை அடைந்தன. புட்டின் அருகிலுள்ள ரஷ்ய தீவான சகாலினுக்குச் சென்ற பிறகு இந்தத் தீவுகளுக்குப் பயணம் செய்தார். […]

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதிப் பேச்சு முடக்கம்: போருக்கு தயாராகிறது ஈரான்

  • August 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் முக்கிய மூலோபாயப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் […]

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 54 வது நாளான நேற்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 09 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 572 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. செய்தி

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்புக்காக நீதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இந்த முன்மொழிவுகளை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இச்சட்டமூலங்கள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. […]

இந்தியா

14 மாநிலங்களில் சோதனை – பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் கைது

  • August 17, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட “பயங்கரவாதச் செயல்பாட்டாளர்களை” இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 14 இந்திய மாநிலங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ISI) ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவே இவ்வாறு கைது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கும் ட்ரோன்கள் உருவாக்கம்

  • August 17, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய சிறிய ட்ரோன்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சிறிய விமானங்களுக்கு (cavities) எனப்படும் சிறப்பு உள்ளீடற்ற அமைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த வெற்றியை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் குழிகள் ஒலியை இயக்க ஆற்றலாக (உந்துவிசையாக) மாற்றும் திறன் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறிய விமானங்களின் “குழிகள்” வட்டமாகவோ அல்லது மணி வடிவத்திலோ வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலி அலைகள் அவற்றின் உள்ளே […]

இலங்கை

ஹோமாகமவில் துப்பாக்கிச்சூடு

  • August 17, 2026
  • 0 Comments

ஹோமகமவின் ஹபரகடா பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தை அறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், 'யாப்லோகோ' (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகம் செய்தி

போரை எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

  • August 17, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ‘யாப்லோகோ’ (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பியமை மற்றும் இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிஸ்கோவ் (Pskov) நகரில் உள்ள நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என […]

உலகம்

பொருளாதார சிக்கலில் வெனிசுலா – இங்கிலாந்தின் பெட்டகத்தில் உள்ள தங்கத்தை மீட்க உறுதி

  • August 17, 2026
  • 0 Comments

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் 31 டன் தங்கத்தை மீட்க அந்நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 2018-ல் ஐக்கிய இராச்சியம் வெனிசுலா அரசாங்கத்தை அங்கீகரிப்பதை நிறுத்தியது. இது நடைமுறையில் அந்தச் சொத்துக்களை அணுகுவதைத் தடுத்தது. தற்போது அந்தச் சொத்துக்கள், இன்னும் தீர்க்கப்படாத ஒரு சட்டரீதியான சர்ச்சையில் சிக்கியுள்ளன. கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப […]