இந்தியா

14 மாநிலங்களில் சோதனை – பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் கைது

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட “பயங்கரவாதச் செயல்பாட்டாளர்களை” இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 14 இந்திய மாநிலங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ISI) ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஷ

துப்பாக்கிகள், தோட்டாக்கள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையின் முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள் மற்றும் கச்சா வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே