இலங்கை

அஸ்வெசும பட்டியலில் இருந்து 04 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீக்கம்

  • June 30, 2026
  • 0 Comments

அஸ்வெசும  பயனாளிப் பட்டியலில் இருந்து  4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் நீக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர்  உபாலி பன்னிலகே  தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு  நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதமே இக்குடும்பங்களை அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மேலும் ஆறு மாத காலம் பட்டியலில் நீடிப்பதற்கு அனுமதி […]

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்துக்கு IMF பாராட்டு

  • June 30, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர். ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெயர்ஸ்டாமர் முன்வைத்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்டாமர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள திட்டங்களில்  முக்கியமான 05  வாக்குறுதிகள் வருமாறு, 01. பிரித்தானியாவின் ஆயுதப்படைகளில் ஏற்பட்டுள்ள வலுவிழப்பை மாற்றியமைக்க அவர் உறுதியளித்துள்ளார். 02. முன்னர் போதிய நிதி ஒதுக்கப்படாத பாதுகாப்புத் திட்டத்தை உருமாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.  (இது கடந்த […]

ஈரானின் தோல்வியைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்துக்கள் விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் செய்தி

‘ஆடு களத்துக்குள் புகுந்த அமெரிக்க அரசியல்’- ஈரான் கடும் சீற்றம்

  • June 30, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா நடத்திய விதம் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விளையாட்டு நிகழ்வு மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளதுடன், தங்களது தொழில்நுட்பக் குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டதை முக்கியப் புகாராக முன்வைத்துள்ளது. மேலும், ஈரான் அணி தங்கியிருந்த இடம் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் தொடர்பாகப் பல சிக்கல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண தொடரில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க […]

இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

ஐரோப்பா

NHS மகப்பேறு பிரிவுக்கு புதிய ஆணையரை நியமிக்க திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

NHS மகப்பேறு பராமரிப்பில் ஏற்படும் தோல்விகளை கருத்தில் கொண்டு ஒரு தேசிய மகப்பேறு ஆணையரை நியமிக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. பரோனஸ் வலேரி ஆமோஸ்   வெளியிட்டுள்ள அறிக்கையில் NHS மகப்பேறு பராமரிப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்விகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் குரல் கேட்கப்படாமல் இருப்பது, ஆழமாக வேரூன்றிய இனவாதம் மற்றும் பாகுபாடு, துண்டு துண்டான சேவைகள், மற்றும் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு வழிவகுக்கும் மருத்துவப் பெண் வெறுப்புக் கலாச்சாரம் உள்ளிட்ட சிக்கல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குடும்பங்களுக்கு சுதந்திரமான […]

ஐரோப்பா

புட்டினுக்கு நிபந்தனை : இலக்கு மாறாமல் இருக்கும் ரஷ்யா

  • June 30, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் மேலும் தாமதங்களையும், அதிக வீரர்களின் தியாகத்தையும் சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் ரஷ்யா மீண்டும் மீண்டும் தோல்வியடைவதை கேலி செய்துள்ளதுடன், மொஸ்கோ நிர்ணயித்த 15 காலக்கெடுக்கள் தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உக்ரைன் தனது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ரஷ்யா ஒரு ஆழமான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. […]

டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் […]

" என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். இலங்கை செய்தி

” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

  • June 30, 2026
  • 0 Comments

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பிள்ளையான் சிறைச்சாலை பஸ்சுக்குள் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்த […]

srilankalatestnews,SrilankaLatestNews,srilankanews,srilankatamilnewstoday, newstoday,news,australianews,australia,todaynews,latestnews,bestnews செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களை நெகிழ வைத்த மெக்சிகோ மக்கள்

  • June 30, 2026
  • 0 Comments

அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது. 2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து ஈரான் அணி (Team Melli) தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா பெற்ற இறுதிநேர சமநிலை (Equaliser) காரணமாக, ஈரான் அணியின் அடுத்த சுற்று […]