இலங்கை

திருகோணமலையில் பெரும் பரபரப்பு – விகாரைக்கான பதாகையால் அதிர்ச்சி

  • September 9, 2023
  • 0 Comments

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகை இன்று (09) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பதாகை நடப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் பொலிசார் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் செனல்-04 தான் பொறுப்பேற்க வேண்டும்!

  • September 9, 2023
  • 0 Comments

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது குறித்துபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை  பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மதிப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சனல் -04ஆல் செய்யப்படும் அடிப்படையற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான கூற்றுக்களால் எழும் எந்தவொரு […]

உலகம்

மொரோக்கோ நிலநடுக்கம் : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 600ஐக் கடந்தது!

  • September 9, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் நேற்று (08.09) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. மொரோக்கோவின்   ஹை அட்லஸ் மலைத்தொடர்  பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேச்சில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர்கள் (44.7 மைல்) மையத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]

ஆசியா

சிங்கப்பூர்- அமைச்சர் ஈஸ்வரனை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  • September 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஈஸ்வரன் (61). அந்த நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் வருகிற 18ம் திகதி சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவரை எம்.பி. பதவியில் […]

உலகம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் இந்தியா வருகை!

  • September 9, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார். ஜி-20 உச்சி மாநாடு இன்று (09.09) மற்றும் நாளை இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். அந்தவகையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் வருகை தந்துள்ளார்.  

தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கசாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

  • September 9, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கசாவடியில், தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில்ல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச்சாவடி வரி உயர்வு என்பது இந்திய அரசின் பகல் கொள்ளையாக உள்ளது. மேலும் உடனடியாக வரி உயர்வை […]

ஐரோப்பா

பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பெண்: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி

  • September 9, 2023
  • 0 Comments

தந்தையின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் திடீரென்று மாயமான பிரித்தானிய பெண்மணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது அவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மே 19ம் திகதி தமது தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்ட 48 வயதான எமிலி சாண்டர்சன் திடீரென்று மாயமானார். 11 நாட்களுக்கு பின்னர் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 8ம் திகதி மார்க் நிக்கோல்ஸ் என்ற 43 வயது […]

பொழுதுபோக்கு

ஜோன் சீனாவை சந்தித்தார் கார்த்தி

  • September 9, 2023
  • 0 Comments

சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்கான தொடரை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் டபிள்யூடபிள்யூஈ(WWE) மல்யுத்தப் போட்டி. இதில், மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி, ஜான் சீனாவை சந்தித்ததுடன், “ ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில […]

இலங்கை

புலம் பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு கிடைத்த பாரிய வருமானம்!

  • September 9, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு 499.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு  3862.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,   74.4 சதவீத வளர்ச்சியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், செப்டம்பர் தொடக்கத்தில், 2023 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் […]

பொழுதுபோக்கு

மாரிமுத்துவின் குழந்தைகளை படிக்க வைத்தார் நடிகர் அஜித்

  • September 9, 2023
  • 0 Comments

எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், மாரிமுத்துவின் குழந்தைகளை நடிகர் அஜித் படிக்க வைத்துள்ளார். இது குறித்து மாரிமுத்துவின் சசோதரர் பேசியதாவது, மாரிமுத்து ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். இதை நாங்கள் தாங்கி தான் ஆக வேண்டும். ‘வாலி’ படத்திற்கு பிறகு […]