கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ;2 குழந்தைகள் உட்பட் ஐவர் பலி!
கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், அங்குள்ள […]













