22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்
புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசமைப்பு மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு ஆகிய இரண்டிற்குமே மக்களுக்குத் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: “புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கும், தற்போதைய அரசமைப்பில் மறுசீரமைப்புகளை […]













