ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படை அடாவடி: 60 பேர் கைது
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கலாண்டியா அகதிகள் முகாமிகள் இஸ்ரேலியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை என்ற போர்வையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 60 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய வன்முறை மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளால் இதுவரை […]













